ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த 35 வயது சுரேஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவைபஸ் நிலையத்தில் … Continue reading ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!